×

சந்திரயான் திட்ட வெற்றியால் நிலவில் இந்தியாவின் மூவர்ணக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம்

டெல்லி: சந்திரயான் திட்ட வெற்றியால் நிலவில் இந்தியாவின் மூவர்ணக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். இஸ்ரோவின் சந்திரயான், ஆதித்யா சாதனை குறித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம் தெரிவித்தார். கடந்த 6 மாதங்களாக பொருளாதார வளர்ச்சி 7.5%க்கு அதிகமாக உள்ளது. இந்தியா தற்போது வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாறியுள்ளது என்று குடியரசுத் தலைவர் தெரிவித்திருக்கிறார்.

The post சந்திரயான் திட்ட வெற்றியால் நிலவில் இந்தியாவின் மூவர்ணக் கொடி பட்டொளி வீசி பறக்கிறது: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பெருமிதம் appeared first on Dinakaran.

Tags : India ,President ,Draupadi Murmu ,Delhi ,Chandrayaan ,ISRO ,Aditya ,
× RELATED இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை...